twitter


நான் போகும் முன்னால் ,
உனக்கு இந்த காதல் கடிதம் ;
படித்து முடித்து பதில் அனுப்பு ,
என் முகவரிக்கு இல்லை ;
நரகத்துக்கு ...
நான் அங்குதான் வாழ்கிறேன் உன்னை பிரிந்து ,
அங்கும் உன்னைத்தான் நினைக்கிறேன் தினமும் ...


வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,
கண்டேன் உன்னை இன்னொரு 'வனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை ,
ரத்தம்


வாழ் நாள் முழுவதும்
உன்
கையால் சாப்பிட வேண்டும்
என்று நினைத்திருந்தேன் ,
அனால்
இன்று வாய்க்குஅரிசி
கிடைக்குமோ கிடைகதோ
என்று ஏங்கிகொண்டிருகிறேன் ...


என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ!
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது
நானா?


காதல்
விஷம் என்றார்கள்
நான்
அவர்களை பைத்தியகாரர்கள்
என்றேன்
காதல் அமிர்தம் என்றார்கள்
ருசித்து பார்த்தேன்
தயவுசெய்து என்னிடம்
காதல் என்றால்
என்னவென்று கேட்கதிர்
உயிரே இல்லாத உடளுக்குள் நான் !


இந்த காதல்
எத்தனை விசித்தரமானது !
என்னையும்
அழ வைத்துவிட்டதே !


பொய் காதல் கொண்ட
பெண்களின் கூந்தலில் இருப்பதாய் விட
உண்மை காதல் கொண்ட ஆண்களின்
கல்லறையில் இருக்கவே விரும்புகிறேன் !


நீ என்னை விஷம் வைத்து
கொன்று இருந்தால் கூட
விட்டு இருப்பேன்...!
பாசம் வைத்து கொள்கிறாயே...!
பைத்தியம் அகி விட்டேன்
" உன் நட்பில் "


தெருவில் கிடக்கும் காதிதமாக
யாரையும் வெறுக்காதே !
நாளை அது பட்டமாக பறந்தால்
நீயும் நானும் கூட சற்று
நிமிர்ந்து பார்க்கலாம் !


படித்தேன்,
பட்டம் பெற்றேன்,
நண்பர்களுக்கு விருந்து வைத்தேன் ,
தினமும் படிபதற்காக என்னை
எழுப்பிய " சேவல் "லை அடித்து !


தாயின் வலி
நமக்கும் தெரிவதால் தன்
நாமும் பிறக்கும் போது
அழுகின்றோம் !


காதலித்த பொது
கைவிட்டு சென்றவளே !
கால் தவறி கூட
"என் கல்லறை " பக்கம் வந்துவிடாதே !
என் கல்லறை பூக்கள் கூட
கண்ணீர் சிந்தும் உன்னை பார்த்து ....


பசி என்ற நோய் மட்டும் இல்லை என்றால் ,
பிறந்த குழந்தையும் ,
பெற்ற தாயை மறந்து விடும் !


ரோஜா முள் குத்திய
பிறகு தன் தெரிந்தது
பூவை இழந்த செடின்
" வலி "


கண்ணாடி கூட்டுக்குள்
ஒரு காதல் ஜோடி!


அவள் மட்டும் என் கனவில்
வருவதாக இருந்தால்
என் வாழ்நாள் முழுவதும்
கண்களை மூடிக்கொண்டு
அவளுக்காக காத்திருப்பேன்!


காதல் இல்லாமல் வாழ்ந்தால்
கோவிலும் கல்லறை தான்...!
காதலி ஒருத்தி தூங்குவதால்
ஒரு கல்லறையும் கோவில் தான் ...!


தங்கத்தில் வெள்ளி கலப்படம்
என்னவள் காலில்
"வெள்ளி கொலுசு"


பெண்ணே!
மீண்டும் ஒருமுறை என்னை
திரும்பி பார்காதே ...
இழப்பதற்கு என்னிடம் இல்லை
"இன்னொரு இதயம்"


கடலே !
நீ எத்தனை முறை அலையாக
காலில் விழுந்தாலும்
உனக்கு மட்டும்
மன்னிபே கிடையாது!


அவள் விரல் பட்ட பரவசத்தில்
வாசலிலேயே படுத்து கிடக்கிறது
"கோலங்கள்"


நான் அவளுக்கு
கொடுத்த ரோஜா பூக்கள் வீணாகவில்லை ...
இதோ மொத்தமாக கொண்டு வருகிறாள்
"என் கல்லறைக்கு "


நிலவை வெட்டி எடுத்த ஒரு துண்டு
அவளின் புன்னகை என்றேன்...!
அவள் சிறத பின்புதான் தெரிந்தது
அவள் புன்னகையில் சிந்திய
ஒரு துளி தன் "நிலவு" என்று...!


மலரின் மீது
முள். . .!
அவளின் முகப்பரு. . .!


உன் நினைவு
பூமழையை பொழிகிறது
உன் பிரிவு
எரிமலையா எரிகிறது !


மரணம் என்றலே பயம் தன்
நான் இறந்து விடுவேன்
என்பதற்காக அல்ல!
உன்னை பிரிந்து விடுவேன் என்பதற்க!


முகத்தின் பருக்களுகாக
அவள் வேதனை படுகிறாள் ...
அவளுக்கு தெரியாது
மானை விட புள்ளி மான் தன் அழகு!


கண்கள் திறக்கும் வரை
கனவு நீடிக்கும்!
என் கண்கள் மூடும் வரை
உன் நினைவு நீடிக்கும்!


என்னவள் பூசிய மஞ்சளும்
சிவந்து வேட்கபடுகிறது !
அவளை தொட்டு விட்டோம் என்று!