twitter


நான் போகும் முன்னால் ,
உனக்கு இந்த காதல் கடிதம் ;
படித்து முடித்து பதில் அனுப்பு ,
என் முகவரிக்கு இல்லை ;
நரகத்துக்கு ...
நான் அங்குதான் வாழ்கிறேன் உன்னை பிரிந்து ,
அங்கும் உன்னைத்தான் நினைக்கிறேன் தினமும் ...


வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,
கண்டேன் உன்னை இன்னொரு 'வனுடன் ,
வடிந்தது என் கண்களில் இருந்து ,
கண்ணீர் இல்லை ,
ரத்தம்


வாழ் நாள் முழுவதும்
உன்
கையால் சாப்பிட வேண்டும்
என்று நினைத்திருந்தேன் ,
அனால்
இன்று வாய்க்குஅரிசி
கிடைக்குமோ கிடைகதோ
என்று ஏங்கிகொண்டிருகிறேன் ...


என்னடி இது நியாயம்?
என் இதயத்தை திருடியவள் நீ!
தனிமை சிறையில்
தண்டனை பெறுவது
நானா?


காதல்
விஷம் என்றார்கள்
நான்
அவர்களை பைத்தியகாரர்கள்
என்றேன்
காதல் அமிர்தம் என்றார்கள்
ருசித்து பார்த்தேன்
தயவுசெய்து என்னிடம்
காதல் என்றால்
என்னவென்று கேட்கதிர்
உயிரே இல்லாத உடளுக்குள் நான் !


இந்த காதல்
எத்தனை விசித்தரமானது !
என்னையும்
அழ வைத்துவிட்டதே !