twitter

undefined
undefined

அன்பே..
உன் காதோர முடியை
என் சுண்டு விரலால் ஒதுக்கிவிட்டு
உன் காதில் என் காதலை
நான் சொல்ல அந்நேரம்....
உன் உதட்டோரம்
நீ தவழவிடும் புன்னகையை ரசிப்பதற்காகவே
ஆயிரம் முறைகூட சொல்லலாமடி
"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று !!!!!
(நன்றி - மணிகண்டன் )

0 comments:

Post a Comment