twitter


வானம் தான் தூரம்
என்று நினைத்து இருந்தேன் !!!
ஆனால்...
உன் அன்பு கிடைத்த பின்பு
வானத்தை விட உன் பிரிவு தான்
தூரம் என்று உணர்ந்தேன்...

0 comments:

Post a Comment