twitter


பிரியமான தோழியே !
நம் பிரிவை எண்ணி
கலக்கமோ !

கலங்காதடி..
பிரிவு எனபது எதற்கு ?

நம் எல்பொதிந்த
மெய்க்கே தவிர..
நம் எண்ணங்களுக்கு இல்லையடி !

பிரிவு
நம்முள் பிரியத்தை
மெருகேற்றிவிடுமடி !

ஆதலின் தோழி !

பிரிவின் மீதே
பிரியம் கொள்ளடி !

0 comments:

Post a Comment