undefined
undefined
undefined
என் சவ ஊர்வலத்திற்கு
என்னவளும் வரக்கூடும்
வழியெங்கும் பூக்களை தூவிவிடுங்கள்
அவள் பாதம் நோகாமல் இருக்க.
இந்த வலைபதிவில் தமிழ் புதுக்கவிதைகள் , மரபுக்கவிதைகள் , காதல்,தத்துவ,நட்பு கவிதைகள் அடங்கியுள்ளது.
0
comments
Posted in
என் சவ ஊர்வலத்திற்கு
என்னவளும் வரக்கூடும்
வழியெங்கும் பூக்களை தூவிவிடுங்கள்
அவள் பாதம் நோகாமல் இருக்க.