twitter

undefined
undefined

உன்னை நினைத்து கவிதைகள் படித்தேன்
உன் ஆசைகள் அனைத்தயும் நிறைவெற்ற துடித்தேன்
உன் சிரிப்பை கான பல கதைகள் உரைத்தேன்
உனக்காக சில பாடல்கள் இசைத்தேன்


உன்னோடு பெச என் உறக்கம் துறந்தேன்
உன் முகம் கானும் சிறு நொடிகளை நேசித்தேன்
நீ நினைப்பதை கூட நிஜமாக்க முயற்ந்தேன்
உன்னை மகிழ்விக்கும் பொருட்டு என்னை நான் தொலைத்தேன்

0 comments:

Post a Comment