twitter


ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும் நான் உன்னோடு
உன் மௌனத்தையும் நன்றறிந்து பேசவேண்டும் உன் கண்ணோடு
உன் சோகம் சுகம் தனை நீ பகிர வேண்டும் என்னோடு
சொல்லல் நீ வதைத்தால் நான் சென்று விடுவேன் மண்ணோடு...

0 comments:

Post a Comment