twitter


இங்கே வெய்யிலும் மழையும்
சேர்ந்து அடிக்கிறது.
உண்மையைச் சொல் கண்ணே !
அங்கு நீ என்னை
செல்லமாய் கடிந்துகொண்டு,
உடனே சிரித்துவிட்டாய் தானே ??

0 comments:

Post a Comment