twitter


உலகத்திலேயே சிறிய கவிதை
என்னவென்று கேட்டால்
தாய் என்பேன் .
அதையே
என் தாய் வந்து கேட்டால்
இன்னும் சிறிதாய் சொல்வேன்
நீ என்று ...

0 comments:

Post a Comment