twitter

undefined
undefined

வரமாய் நீ
கிடைக்கும் வரை
என் வாலிப தவம்
கலையாது !!!
நதியை நீ
பாயும் வரை
என் இளமை ஆணை
நிறையாது !!!
அமுதமாய் நீ
வழியும் வரை
என் இதய கோப்பை
நிறையாது !!!
வசந்தமாய் நீ
வரும் வரை
என் வழக்கை வாசல்
மூடாது !!!

1 comments:

  1. It's a good thinking line of world

Post a Comment