twitter


எழுத்தில் மட்டும்
செயலில் இல்லை
"வாய்மையே வெல்லும் "

கடவுளை நம்பினோர்
கைவிடபடார்
"சபரிமலையாத்திரை விபத்து "

கீர்த்தியால் பசி தீருமா ?
ராமர் கோவிலால்
ஏழைக்கு விடியுமா ?

(நன்றி -இரா ரவி )

0 comments:

Post a Comment