twitter


திடீரென்று விழித்து எழுந்தேன் !

என் வீட்டினுள் திருடன் நுழைந்தான் போல .

அபொழுது தான் நினைத்தேன் .

வீதியில் படுத்திருக்கும்

எனக்கு வீடு ஏதுமில்லை என்று

0 comments:

Post a Comment