twitter


நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!

என்னை
கொள்ளை கொள்ள
போகிறாய் என்று !

கண்டும்
கானாதவனைபோல் நான்!

காதலை
கையும் களவுமாய் பிடிக்க !

0 comments:

Post a Comment