twitter


காதலுக்கு தாஜ்மகால் கட்ட முடியாவிட்டாலும்!
கவிதையில் நிரந்திர குடியிருப்பு வாங்கிதருவேன்.
தங்க நகைகள் வாங்க முடியவிட்டாலும்!
மங்காமல் என் கவிதையில் இருப்பாய்.
வைரம் வாங்கி தரமுடியா விட்டாலும்!
ஜொலிப்பாய் கவிதையில்
இறப்பு இல்லாத வாழ்க்கை வாங்கி கொடுப்பேன்!
கவிதை இறக்கும் வரையில்
நீ இருப்பாய் நாயகியாக

0 comments:

Post a Comment