twitter


நினைத்ததெல்லாம் நடந்தபோது
நிஜமாய் வருந்தினேன் !
நல்லதை மட்டும் நினைக்கலானேன் !!

நிலவு வளர்ந்து
மறுபடியும் தேய்ந்து போனது !
இரு நிலவுகள் கூடாதென்று !!

0 comments:

Post a Comment