twitter


நீ
எதை சொன்னாலும் அப்பிடியே நம்பிவிடும் மூடன் நான்,
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய இரக்கமில்லாத...கொடூரமான...
அந்த "பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..?

0 comments:

Post a Comment